வேதியல் துறையில் இந்த வருடத்துக்கான நோபெல் பரிசைப் பெறுகின்றவர்களில் ஒருவரான சிதம்பரத்தில் பிறந்த தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.
இந்தியாவில் வயதுக்கு வந்தவர்கள் மத்தியில் பரஸ்பர ஒப்புதலுடன் நடக்கும் ஓரினச் சேர்க்கை குற்றச்செயல் அல்ல என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வேதியல் துறையில் இந்த வருடத்துக்கான நோபெல் பரிசைப் பெறுகின்றவர்களில் ஒருவரான சிதம்பரத்தில் பிறந்த தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.
பாகிஸ்தானின் லாகூர் நகரில், இலங்கை கிரிக்கெட் விளையாட்டாளர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாதத் தாக்குதல் குறித்து தமிழோசையில் இடம்பெற்ற செய்திகள் மற்றும் செவ்விகள்.
இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்தேறிய தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கமான சார்க் அமைப்பின் 15ஆவது உச்ச மாநாடு குறித்து தமிழோசை வழங்கிய தகவல்களின் தொகுப்பு.
195 பேர்வரை கொல்லப்பட்டும் 370 பேர்வரை காயமடைந்தும் இருக்கின்ற மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் மோதல்கள் தொடர்பாக தமிழோசையில் இடம்பெற்ற செவ்விகள்.
தென் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்குள்ளாகும் மற்றும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகும் சம்பவங்கள் நீடித்துவருவது தொடர்பில் தமிழோசையில் வெளியான செய்திகள் மற்றும் செவ்விகள்.
விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில்
உள்ள பொதுமக்கள் இந்தியாவிடமும், சர்வதேச சமூகத்திடமும் போர்நிறுத்தத்தையே கோருவதாக புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் கூறுகிறார்.
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியுள்ளார்.
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநோச்சி நகர் மீது அரச படையினரின் வான் தாக்குதல்களும், ஷெல் தாக்குதல்களும் தொடர்ந்து நடக்கும் சூழலில், ஏராளமான மக்கள் அந்நகரிலிருந்து வெளியேறியுள்ளனர்.
செயற்கை முறை கருத்தரிப்பு மற்றும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் நடைமுறைகளை நெறிப்படுத்தும் சட்டம் தேவை என்று இந்திய பெண்கள் அமைப்புக்கள் கோரியிருப்பது குறித்த செவ்விகள்.
இந்தியத் தலைவர் மஹாத்மா காந்தி பயன்படுத்திய சில பொருட்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது தொடர்பிலான சர்ச்சை குறித்து தமிழோசை வழங்கிய செய்திகள் செவ்விகள்.
பாலுறவின் முக்கியத்துவம், அதில் அனுபவிக்க வேண்டிய சுகம் ஆகியவை தொடர்பில் இஸ்லாம் வலியுறுத்தும் விஷயங்களையும் அவை பின்பற்றப்படும் விதங்களையும் ஆராயும் குறுந்தொடர்.
சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட மேஜிக் என்ற தமிழ் படம், சிங்கப்பூரின் சார்பில் அடுத்த ஆண்டு ஆஸ்கர் திரைப்பட விழாவில் இடம் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
'பிக் பேங்' எனப்படும் பெருவெடிப்பு கோட்பாட்டின் நிரூபிக்கப்படாத பகுதிகளை புரிந்துகொள்வதற்காக செய்யப்படும் மிகப் பெரிய அறிவியல் சோதனை ஆரம்பமாகியிருப்பது குறித்த சிறப்புப் பெட்டகம்
பிரித்தானியாவில் தண்டனைக் காலம் முடிந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். முறைகேடுகள் இல்லாமலும், சுயவிருப்பின் பேரிலும்தான் நாடு திரும்பியதாக அவர் கூறியுள்ளார்.