Sponsored Links
இராக் நாடாளுமன்ற தேர்தலில் இதுவரையில் எண்ணப்பட்ட வாக்குகளில் பாக்தாதில் தற்போதைய பிரதமர் நூரி அலி மலிகி முன்னிலையில் இருக்கிறார்.
2010-03-13T16:53:24+00:00
இலங்கையில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவ குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நிர்வாகங்கள் தீர்மானித்துள்ளன.
2010-03-13T16:50:38+00:00
சம்பத்குமார் தயாரித்து வழங்கும் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த வித்தகர்கள் பற்றிய சிறப்புத் தொடர்.
இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ் உருவாகியிருப்பதை விளக்கும் தொடர்.
தமிழ் இசையின் வரலாறு குறித்து டி. என். கோபாலன் தயாரித்து வழங்கும் சிறப்பு பெட்டகத் தொடர்.
இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டது குறித்து தமிழோசையில் வெளியான செய்திகள் மற்றும் செவ்விகள்.
ஆந்திரத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பழங்குடியின மக்கள் பேசிய மொழியொன்று அந்தமானில் அழிந்துபோயுள்ளது. பல மொழிகள் அங்கு அழியும் நிலையில் உள்ளன.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போதும், அதன் பிறகும் தமகுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே ஆஸ்கார் விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் தற்போது கிராமி விருதுகள் இரண்டையும் வென்றுள்ளார்.
"யுத்த வெற்றியால் தென்னிலங்கையில் அரசுக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கும் எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவுமே ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் வெற்றி பெற காரணம்"- அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் கீத பொன்கலன்
கைகள் கட்டப்பட்டு சுடப்பட்ட வீடியோ காட்சி உண்மையானவைதான் ஐ.நா புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் மெராக் துறைமுகத்தில் சிக்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் நிலையைக் காட்டும் படங்கள்
இலங்கையின் தலைநகர் கொழும்பில் வாழும் சிறுபான்மை மக்களிடையே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை அலசும் பெட்டகம்.
எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான அண்மைய யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாண மக்களின் எண்ண அலைகளை விபரிக்கும் பெட்டகம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கபோவதாக முடிவெடுத்துள்ளது.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கு வாக்காளர் அட்டைகளை வழங்கும் விவகாரம்.
தற்கொலைதாரியாக செல்லுமாறு நிர்பந்திக்கப்பட்ட 13 வயது சிறுமி தான் அனுபவித்த துன்பங்களை பிபிசியிடம் விவரிக்கிறார்
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு.
இலங்கையிலும் இந்தியாவிலும் பெரும் அழிவை உருவாக்கியிருந்த சுனாமி ஏற்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி தமிழோசையில் இடம்பெற்ற விசேட பெட்டக நிகழ்ச்சிகள்.
2005 இல் எடுத்த முடிவே இன்றைய தமிழரின் மோசமான நிலைக்கு காரணம் என்கிறார் இரா. சம்பந்தன்.
பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாட்டில் ஏற்பட்டுள்ள முடிவு குறித்த இலங்கை அரசின் நிலைபாடு என்ன என்பதை விளக்குகிறார் ஐ.நா.வுக்கான இலங்கைப் பிரதிநிதி பாலித கொஹொன.
சிவாஜிலிங்கத்தின் முடிவு குறித்து அவரது கட்சியான டெலோவின் முடிவு.
பருவநிலை மாற்றத்தால் தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி ஆராயும் பெட்டகத் தொடர்.
கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றிய பெட்டகம்.
இந்தியத் தலைநகர் டெல்லி வாழ் தமிழர்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் ஆன்மிகப் பங்களிப்பு பற்றிய சிறப்புத் தொடர்.
வேட்புமனு தாக்கல் படங்கள்.
இலங்கையின் வன்னியில் இறுதியாக போர் நடந்த இடத்தில் ராணுவத்தினருக்கு இலங்கை ஜனாதிபதி நினைவுச் சின்னத்தை திறந்து வைத்துள்ளார்.
போருக்குப் பின்னான இலங்கை குறித்த புலம்பெயர் தமிழர் பார்வை.
இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர நேர்ந்த சிவிலியன்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தி எல்டர்ஸ் அமைப்பினர் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்.
இந்தியா வெளியிடும் கார்பனின் அடர்த்தியை 2020 ஆண்டுக்குள் 20 முதல் 25 சதவீதம் குறைக்கப்போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
பருவ நிலை மாற்றம் தொடர்பில் இந்தியாவும் அமெரிக்காவும் மேலதிகமாக இணைந்து செயற்படப்போவதாக அதிபர் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அறிவித்துள்ளனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக லிபரஹான் விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல்.
சிவகாசியின் பட்டாசு தொழிற்சாலைகளில் நடக்கும் தொடர் விபத்துக்களை தடுப்பதற்காக, அந்நகரின் பெயரை நியூமராலஜி ஜோதிடத்தின் அடிப்படையில் மாற்றவேண்டும் என கோரப்படுவது சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
மாகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு 62 ஆண்டுகள் ஆன நிலையில், இது வரை கரைக்கப்படாமல் இருந்த அவரின் அஸ்தியின் ஒரு பகுதி தென் ஆப்பிரிக்காவில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது
இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புலம் பெயர் தமிழர்கள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்? - புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்டுடன் ஒரு செவ்வி
திருகோணமலையில் காணிப் பிரச்சினையும், உயர்பாதுகாப்பு வலயப் பிரச்சினையும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அம்மாவட்ட மக்கள் வாக்களிப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் எதன் அடிப்படையில் வாக்களிப்பார்கள்? யாருக்கு வாக்களிப்பார்கள்? என்று அலசும் பெட்டகம்.
கிழக்கு இலங்கையின் அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தை அலசும் பெட்டகம்.
ஆர்.யோகராஜன், சச்சிதானந்தம் ஆகியோர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு.
மாநாட்டில் சட்டமாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒப்பந்தம் எட்டப்படாது போனதன் காரணங்களை அலசுகிறார் இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன்.
இலங்கையில் இறுதிச் சமர்கள் இடம்பெற்ற பகுதிகளில் பொதுமக்கள் விட்டுவிட்டு வந்த உடைமைகள் தற்போது கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகத் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சருமான ஜோதிபாசு, ஜனவரி 17ம் திகதி, ஞாயிற்றுக் கிழமை காலை இயற்கை எய்தினார்.
இலங்கையில் வடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பணியாற்றியிருந்த மருத்துவர் சிவபாலனை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணியின் கருத்து.
தேர்தலில் போட்டியிட சிவாஜிலிங்கம் முடிவு.
தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படுகின்ற விவகாரம் ஆந்திரப் பிரதேசத்தில் அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முற்படுகையில் பிடிபட்டு, இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகில் இருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இசை மதங்களை, பிரிவுகளைக் கடந்தது என்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
இந்தியாவில் காற்றாலை மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் குறித்த பெட்டகம்.
படங்களில்: வவுனியா மனித உரிமை நாள் ஊர்வலம்
2009-12-10T14:23:13+00:00
இந்தியாவில் மிருகக்காட்சி சாலைகளில் உள்ள யானைகள் இனியும் அங்கு இருக்கக் கூடாது என்று மத்திய மிருகக்காட்சி சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.
இலங்கை கூட்டுப்படைகளின் தளபதி சரத் பொன்சேகா இராஜினாமா செய்துள்ளார்.
தமிழக அரசு அடுத்த ஆண்டு கோவையில் நடத்தப் போவதாக அறிவித்திருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பான சர்ச்சைகள்
இலங்கையின் வடக்கே வவுனியாவில் இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களினால் தீட்டப்பட்ட ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி நடந்துள்ளது.
உலக பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் ஏற்பட்ட தாக்கம்
தமிழக அரசியலில் திமுகவின் அறுபது ஆண்டுகால பங்களிப்பைத் திரும்பிப் பார்க்கும் டி.என்.கோபாலனின் சிறப்பு பெட்டகத் தொடர்.
'மன்மத லீலையை வென்றார் உண்டோ' முதல் 'மன்மத ராசா' வரை தமிழ்த் திரை இசை நடந்து வந்த தடத்தை திரும்பிப் பார்க்கும் தொடர். அனைத்து 75 பாகங்கள்.
இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ் உருவாகியிருப்பதை விளக்கும் தொடர்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாமியார் நித்யானந்தா 'படுக்கையறை வீடியோ காட்சி' குறித்து தமிழோசையில் வெளியான செய்திகள் மற்றும் செவ்விகள்
பிபிசி உலக சேவையின் இணையதளத்தில் உங்கள் குறும்படம் இடம் பெற வேண்டுமா? புதிய ஆவணப்பட போட்டி ஒன்றை பிபிசி உலகசேவை அறிவித்திருக்கிறது.
விடுதலைப்புலிகள் அமைப்புடன் சேர்ந்து செயல்படுவது, பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் செயல் என்று தற்போதுள்ள சட்டவிதிகள் ரத்துசெய்யப்படவேண்டும்-அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு
பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் இந்தியா, சுகாதாரத்தை மேம்படுத்துவதாக தெரியவில்லை.
சரத் பொன்சேகா கைதுக்கு பின்னர், இலங்கை அரசியலுக்கும் மதத் தலைமைகளுக்குமான விரிசல் வலுக்கிறதா?
Sofomo ™ © 2007