இலங்கையில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவ குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக
இடைநிறுத்த நிர்வாகங்கள் தீர்மானித்துள்ளன.
இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ் உருவாகியிருப்பதை விளக்கும் தொடர்.
"யுத்த வெற்றியால் தென்னிலங்கையில் அரசுக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கும் எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவுமே ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் வெற்றி பெற காரணம்"- அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் கீத பொன்கலன்
இலங்கையிலும் இந்தியாவிலும் பெரும் அழிவை உருவாக்கியிருந்த சுனாமி ஏற்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி தமிழோசையில் இடம்பெற்ற விசேட பெட்டக நிகழ்ச்சிகள்.
பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாட்டில் ஏற்பட்டுள்ள முடிவு குறித்த இலங்கை அரசின் நிலைபாடு என்ன என்பதை விளக்குகிறார் ஐ.நா.வுக்கான இலங்கைப் பிரதிநிதி பாலித கொஹொன.
இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர நேர்ந்த சிவிலியன்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தி எல்டர்ஸ் அமைப்பினர் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்.
சிவகாசியின் பட்டாசு தொழிற்சாலைகளில் நடக்கும் தொடர் விபத்துக்களை தடுப்பதற்காக, அந்நகரின் பெயரை நியூமராலஜி ஜோதிடத்தின் அடிப்படையில் மாற்றவேண்டும் என கோரப்படுவது சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
மாகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு 62 ஆண்டுகள் ஆன நிலையில், இது வரை கரைக்கப்படாமல் இருந்த அவரின் அஸ்தியின் ஒரு பகுதி தென் ஆப்பிரிக்காவில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது
இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புலம் பெயர் தமிழர்கள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்? - புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்டுடன் ஒரு செவ்வி
திருகோணமலையில் காணிப் பிரச்சினையும், உயர்பாதுகாப்பு வலயப் பிரச்சினையும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அம்மாவட்ட மக்கள் வாக்களிப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சருமான ஜோதிபாசு, ஜனவரி 17ம் திகதி, ஞாயிற்றுக் கிழமை காலை இயற்கை எய்தினார்.
இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ் உருவாகியிருப்பதை விளக்கும் தொடர்.
விடுதலைப்புலிகள் அமைப்புடன் சேர்ந்து செயல்படுவது, பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் செயல் என்று தற்போதுள்ள சட்டவிதிகள் ரத்துசெய்யப்படவேண்டும்-அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு